Monthly Archives: ஜூலை 2022

இந்தியாவின் குடியரசுத் தலைவி – பழங்குடிகளின் புதிய நம்பிக்கை நட்சத்திரம்

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பெண் குடியரசுத் தலைவி பதவிக்கு தெரிவானமை வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணமாக பார்க்கப்படுகிறது. இதில் பல சாதனைகள். முக்கியமான சாதனை, திரௌபதி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் என்பதாகும். இந்தியாவின் மிகவும் இளவயது ஜனாதிபதியாகவும் அவர் திகழ்கிறார். இந்தியாவின் அரசியல் வரலாற்றில், பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியில் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பிரதமராக இந்தியர்? பிரிட்டனில் நிகழும் மாற்றம்

இங்கிலாந்தின் இலக்கம் பத்து டவ்னிங் ஸ்ட்ரீட் அலுவலகம் முக்கியமானது. இங்கு பிரிட்டனின் பிரதமர் அலுவலகம் உள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் இதுவே தான். சமீபகாலமாக டவ்னிங் ஸ்ட்ரீட் அலுவலகம் பற்றி பல நகைச்சுவைகள். காலனித்துவ ஆட்சியால் இந்தியாவை அடக்கியாண்ட வின்ஸ்ட்டன் சேர்ச்சிலும் வாழ்ந்த இடம். இங்கு விரைவில் மாவிலைத் தோரணம் கட்ட ரெடியாகு என்று கேலி … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

பணவீக்கப் பேரலையில் துவம்சமாகும் பொருளாதாரங்கள்

உலகெங்கிலும் பரவும் கண்ணுக்குத் தெரியாத அலை. எதிர்ப்பட்ட பொருட்களை துவம்சம் செய்கின்றபோது அலையின் வீரியம் தெரிகிறது. சிலவேளை, தாக்கம் வெளிப்படையாக உணரப்படுகிறது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் ஏராளம். பணவீக்கம் என்ற அலை. அதன் தாக்கத்தில் பொருள் விலை எகிறுகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிக்கிறது. வறியவர்கள் கூடுதலாக பாதிக்கப்படுகிறார்கள். சில நாடுகளில் %ன்று வேளை உண்டவர்கள், இரு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மனிதப் பேரவலத்தை நோக்கி லெபனான் தேசம்: புரட்சியே தீர்வா?

உலக அளவில் நெருக்கடிகள் ஏற்படுகையில், ஒவ்வொரு நாடும் தள்ளாட்டம் காண்பது இயல்பு. சில நாடுகள் தக்க நடவடிக்கை எடுத்து நெருக்கடிகளை சமாளிப்பதும், சில நாடுகள் சமாளிக்க முடியாமல் தடுமாறுவதும் இயல்பு. இன்னும் சில நாடுகள் இருக்கின்றன. இந்நாடுகளில் நிலவும் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளால், இவை தம்மைத் தாக்கிய பேரலைக்குள் அமிழ்ந்து போய்விடும். … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக